வியாழன், ஆகஸ்ட் 27, 2015

வாழ்த்துகிறோம்.


வாழ்த்துகிறோம்.

 அ.இ.சங்கத்தின் மாநாடு 30/09/2014 தேதிகளில் சோலாப்பூர் மஹா ராஸ்டிரா  என்ற இடத்தில் நடை பெற்றது.
அமைப்பு பிரச்சனை என சிலர் முட்டுகட்டை போட்டாலும், சிலர் பக்(கா)க பலமாக நின்றாலும் நிர்வாகம் 6 மாதகாலத்திற்க்கு தோழர்கள் P.N பெருமாள் தலைவராகவும், ND  ராம் செயலராகவும் கொண்ட பட்டியலை அங்கீகரித்துள்ளது. 30/03/2016 க்குள் மாநாடு நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தடுக்க நிர்வாகம் கூறியுள்ளது.
தோழர்கள் P.Nபெருமாள் , மற்றும் ND ராம் அவர்களை வாழ்த்துகிறோம்.

STRIKE MEETING 26/08/2015

சிறப்பு  கூ ட்டம்  26/08/2015 

வேலை நிறுத்த ஆயத்த சிறப்பு  கூ ட்டம்  26/08/2015 அன்று நடை பெற்றது.

போரம்  தலைவர்  காமராஜ்  தலைமை ஏற்க  சுப்பிரமணியன் 

 வரவேற்புரை  நல்கினார் .

தோழர்கள்  பிர்லின் இசக் 

 தஞ்சை  நடராஜன் மாநில  உதவிசெயலர் ,NFTE,

பாபு ராத கிருஷ்ணன்  BSNLEU  மாநிலசெயல்ர்  ஆகியோர்  உரை 

ஆற்றினார்கள்.

100 தோழர்கள்  பங்கேற்று  சிறப்பித்தனர் .