செவ்வாய், ஏப்ரல் 16, 2013

என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களில் பணிமூப்பு அடிப்படையில் 10 ஆயிரத்து 372 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் 10 ஆயிரத்து 372 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பினை என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஒப்பந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

POLL % OF OTHER SSA

TAMIL NADU POLLING % COMES AROUND  98%.
THANK YOU COMRADES FOR THE  UNTIRING EFFORTS

CUDDALLORE-                  TOTAL 935               POLLED 924
THIRUNELVELI                  TOTAL 799              POLLED 779
KARAIKUDI                         TOTAL 492             POLLED 487
VELLORE                             TOTAL 1197          POLLED 1186   
TUTICORIN                          TOTAL  483           POLLED  477   
SALEM                                 TOTAL  1430          POLLED  1412 
KUMBOKONAM                 TOTAL  565            POLLED    556
TRICHY                                TOTAL 1570           POLLED  1538
COIMBATORE                    TOTAL 1839            POLLED  1783
TANJORE                             TOTAL 803              POLLED  793
MADURAI                            TOTAL 1831            POLLED  1772
DHARMAPURI                    TOTAL 411              POLLED  411  
ERODE                                 TOTAL 1037            POLLED  1016
COONOOR                           TOTAL 223              POLLED  229
NAGARCOIL                       TOTAL  496             POLLED  475
VIRUDUNAGAR                  TOTAL 529             POLLED  523
PUDUCHERRY                    TOTAL 361             POLLED    359
 CGM/CIVIL                         TOTAL 595             POLLED  



PUDUCHERRY-POLL 99.4%


நன்றி !நன்றி !நன்றி !
புதுவையில்  99.4% வாக்குகள்  பதிவு 

செய்யப்பட்டது. வாக்குகளை  பதிவு செய்த 

 அனைத்து  ஊழியர்களுக்கும்  நமது நெஞ்சு  நிறை

 நன்றிகள்  

 மொத்த வாக்குகள்  361 

பதிவு செய்த வாக்குகள்  357

தபால்  வாக்குகள்                   2

பதிவு ஆகாத  வாக்குகள்       2